Saturday, August 29, 2009

நூலகம் இணையமானது நன்கொடையாளர்களிடமிருந்து நிதிப்பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது.

நூலகம் இணையமானது(http://www.noolaham.org/ ) நன்கொடையாளர்களிடமிருந்து நிதிப்பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது.






நூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.




நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

1.நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
2.நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவிகள்
3.தமிழ் எண்ணிம நூலக வலைத்தளப் (noolaham.org) பராமரிப்பு
எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான 4.ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி


நிதியுதவி அளிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் அழுத்துங்கள்:

0 கருத்துரைகள்: